வல்லம் தமிழ்
Tuesday, August 23, 2016
நம்பிடில் பெய்யும்.
..
காலண்டரைப் பார்த்தேன்
‘மழை வரும்” என்றது
வானத்தைப் பார்த்தேன்
பிழையது என்றது
என்றாலும் எடுத்துச்சென்றேன் குடையொன்றை
ஆகா...
மண்ணில் பொழியாத மழை இன்று
மனதிற்குள் பொழிவதை அனுபவித்தேன்..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)