Sunday, October 23, 2011

சிவனே...!

ஊமையாய் படைத்தாய் என்னை

ஊறு செய் புலன்கள் செய்தாய்

தீமையாய் ஆசையுள் புகுந்தேன்-என் சிவனே

தீருமோ தீவினை யாவும் நன்றே..!