Wednesday, June 24, 2009

காந்தி ஜெயந்தி

மதுக் கடைகளை திறந்தால் அன்று
மன்னிப்பே கிடையாதாம் ...
அடியே ..
காந்தி ஜெயந்தி அன்று மட்டுமாவது -உன்
கண்களை மூடி வை!

No comments:

Post a Comment