Tuesday, July 7, 2009

புன்னை நல்லூர் மாரியம்மன் புகழ் !-2

சுந்தர வடிவுடை நாயகியே!

சுகந்தரும் தண்ணொளி விண்மதியே!

சந்தமும் கவிதையும் அளித்தவளே !

சங்கடமனைத்தையும் தவிர்ப்பவளே!

எல்லா வளமும் எனக்களிப்பாய்

எங்கும் நிறையருள் ஒளிச்சுடர்

நில்லாதுன்முன் துயரங்களே

நிம்மதி நிம்மதி தருபவளே!













No comments:

Post a Comment