வல்லம் தமிழ்
Tuesday, July 7, 2009
புன்னை நல்லூர் மாரியம்மன் புகழ் !-2
சுந்தர வடிவுடை நாயகியே!
சுகந்தரும் தண்ணொளி விண்மதியே!
சந்தமும் கவிதையும் அளித்தவளே !
சங்கடமனைத்தையும் தவிர்ப்பவளே!
எல்லா வளமும் எனக்களிப்பாய்
எங்கும் நிறையருள் ஒளிச்சுடர்
நில்லாதுன்முன் துயரங்களே
நிம்மதி நிம்மதி தருபவளே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment