Tuesday, August 23, 2016

நம்பிடில் பெய்யும்...

காலண்டரைப் பார்த்தேன்
‘மழை வரும்” என்றது
வானத்தைப் பார்த்தேன்

பிழையது என்றது
என்றாலும் எடுத்துச்சென்றேன் குடையொன்றை
ஆகா...
மண்ணில் பொழியாத மழை இன்று
மனதிற்குள் பொழிவதை அனுபவித்தேன்..

No comments:

Post a Comment