அன்புடையீர் ! வணக்கம் !
மிக நீண்ட நாட்கள் யோசித்து ,மிக நல்ல நண்பர்களின் துணையுடன் "வல்லம் தமிழ் சங்கம் "என்ற அமைப்பு தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் துவங்கப் பட்டுள்ளது . நல்ல படைப்பாளிகளை இனம் கண்டுகொள்ளவும் ,ஆர்வப் படுத்தவும் , முடிந்தால் உருவாக்கவும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது .தமிழ் ஆர்வலர்கள் ,இளம் படைப்பாளிகள் ,உண்மையான தமிழ் உணர்வுடன் உள்ள தமிழ் நெஞ்சங்கள் அனைவரும் வாருங்கள் ! வல்லம் தமிழ் சங்கம் உங்களுக்காக காத்திருக்கிறது ....தொடர்பிற்கு :வல்லம் தமிழ் சங்கம் ஜி டி .எம் .ஹெல்த் கேர் சென்டர் ,பேருந்து நிலையம் ,வல்லம்,தஞ்சாவூர் மாவட்டம் .
நான் கவிஞன்;தேன்கவிஞன்.
ReplyDeleteநாக்கு நாட்டியம் நடத்தும் பேச்சாளன்!
நான்கண்ட மேடைகள்
ஆயிரக்கணக்கில்..!
மயிலாடுதுறை என் சொந்த ஊர்..!
வல்லம் இறைப்பணி மன்றத்தில்
பலமுறை
செந்தமிழ் முழக்கம்
செய்திருக்கிறேன்!
தற்போது சென்னையில் உள்ளேன்!
தமிழ்-இனம்-சமுதாயம் சார்ந்து
அதிரவைக்கும் பேச்சுக்கு
அழைக்கலாம் நீங்கள்!
தங்கள் தமிழ்த் தொண்டு தொடரட்டும்.
கவிஞர் கங்கை மணிமாறன்
அத்திப்பட்டுக் குடியிருப்பு
சென்னை-120
செல்:9443408824