Tuesday, February 14, 2012

மழைக் கோலம்



`வருத்தப்பட்டாயாமே...!

நேற்று நீ வரைந்த கோலம்

மழையால் அழிந்ததென்று...

பைத்தியக்காரி..

உன் விரல் செய்த விந்தையை

மனிதர்கள் பார்க்கும் முன்பு

மழை பார்க்க வந்திருக்கும்...

பெருமைப் பட்டுக்கொள்வாயா...`

No comments:

Post a Comment