வல்லம் தமிழ்
Tuesday, February 14, 2012
மழைக் கோலம்
`வருத்தப்பட்டாயாமே...!
நேற்று நீ வரைந்த கோலம்
மழையால் அழிந்ததென்று...
பைத்தியக்காரி..
உன் விரல் செய்த விந்தையை
மனிதர்கள் பார்க்கும் முன்பு
மழை பார்க்க வந்திருக்கும்...
பெருமைப் பட்டுக்கொள்வாயா...`
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment