Tuesday, June 23, 2009

புன்னை நல்லூர் மாரியம்மன் புகழ் !

தங்க நிறத்தொரு பட்டுடுத்தி
தரணியெல்லாம் உந்தன் புகழ் பரப்பி
வாளொடு கரம்கொண்டு வருபவளே !-எம்மை
வாழ வைக்கும் எங்கள் குலமகளே!

No comments:

Post a Comment