Tuesday, July 21, 2009

புறக்கணிப்பு

வேண்டாம் என ஒதுங்கி போவதில் ஒரு இயலாமையின் சோகம் இழையோடுகிறது !பல ஆண்டு காலம் தொடர்ந்த தோல்விக்கு பின் கூட கலைஞர் துடிப்புடன் சவால்களை எதிர் கொண்டார் !அதுவே அவரது தற்போதைய வெற்றிகளுக்கு மூல காரணம் .மேடமும் கொஞ்சம் யோசித்து இந்த முடிவை மாற்றிக் கொள்வது அவருக்கும் தமிழகத்துக்கும் நல்லது .
எல்லா தேர்தலும் ஏதாவது ஒரு ஏமாற்று வேலையில் தான் வெற்றியை தந்திருக்கிறது !
அம்மாதிரி ஒரு மாற்று ஏமாற்று வேலையை கண்டறிவது மட்டும் தான் இப்போது அம்மாவுக்கு முக்கிய கடமை .புறக்கணிப்பு அல்ல .

No comments:

Post a Comment