Thursday, June 2, 2011

நல்லாட்சி நடந்தால் நல்லா பாராட்டுங்க...!


துறை அனுபவமுள்ள புதிய முகங்களுக்கு அமைச்சர் பதவி,ஆரவாரமில்லாமல் நன்றி சொல்ல அறிவுறுத்தல்,அமைச்சர்களுக்கு நடத்திய பயிற்சிப் பட்டறை,துறைரீதியாக முடிக்கி விடப்பட்டுள்ள நிர்வாகம்,வாக்குறுதிகளை நிறைவேற்ற தனி அமைச்சகம்,மாவட்டந்தோறும் ஆடம்பர விழாக்கள் இன்றி இலவச அரிசி வினியோகம் இதோ இப்போது அரசியல் தலையீடற்ற நிர்வாகத்திற்கு அடையாளமாக அதிமுக வினர் மீதே அதிரடி நடவடிக்கை என அம்மாவின் ஆரம்பமே அட்டகாசமாக உள்ளது. அம்மாவின் தலைமையில் ஒரு புதிய பொற்கால தமிழகம் அமையும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.

No comments:

Post a Comment