வல்லம் தமிழ்
Sunday, April 29, 2012
ஒரே இனிப்பு...தனித்தனி நாக்கு...
பேசுமொழி கேட்க பெருங்கூட்டம் காத்திருக்க
ஆசைமொழி பேச ஓடிவந்தேன் உன்னிடம்
வீசுமிரு விழி மூடி மயக்கத்தில் நீ சொன்னாய்...
`மொட்டை மாடி காத்துல நல்லா வருதுல்ல தூக்கம்...`
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment