Sunday, April 29, 2012

ஒரே இனிப்பு...தனித்தனி நாக்கு...



பேசுமொழி கேட்க பெருங்கூட்டம் காத்திருக்க

ஆசைமொழி பேச ஓடிவந்தேன் உன்னிடம்

வீசுமிரு விழி மூடி மயக்கத்தில் நீ சொன்னாய்...

`மொட்டை மாடி காத்துல நல்லா வருதுல்ல தூக்கம்...`




No comments:

Post a Comment